மும்பை: மாருதி சுசுகி நிறுவன டீசல் மாடல் வாகனங்களுக்கான தேவை திடீரென அதிகரித்து வருகிறது. புதிய எமிஷன் விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் டீசல் வாகனங்களை தள்ளுபடி விலையில் வாங்கிவிடலாம் என வாடிக்கையாளர்கள் அலைமோதுவதே இதற்கு காரணம். பாரத் ஸ்டேஜ்- IV தரத்திலான வாகனங்களை, ஏப்ரல் மாதத்திற்கு பிறகு விற்பனை செய்ய முடியாது என்பதால், பெரும் தள்ளுபடிகள்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/37n8Kbe
via IFTTT
No comments:
Post a Comment