ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணப்பெட்டி திருட்டு..! விசாரிக்கும் காவல் துறை..!

ஜால்னா, மகாராஷ்டிரா: பொதுவாக ஏடிஎம் இயந்திரத்தை குறி வைக்கும் கொள்ளையர்கள், ஏடிஎம் இயந்திரத்தில் இருக்கும் பணத்தை திருடிச் செல்வார்கள் அல்லது ஏடிஎம் இயந்திரத்தையே மொத்தமாக திருடிச் செல்வார்கள். ஆனால் இங்கு மகாராஷ்டிராவின், ஜால்னா மாவட்டத்தில், ஏடிஎம் இயந்திரத்தில் இருக்கும் பணப் பெட்டியை மட்டும் திருடிச் சென்று இருக்கிறார்கள் கொள்ளையர்கள். மகாராஷ்டிராவின் ஜால்னா மாவட்டத்தில் நுதன் வசஹத் பகுதியில்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2PBEinh
via IFTTT

No comments:

Post a Comment