சிஎஸ்பி வங்கியின் பங்குகள் இன்று வெளியீடு.. தெரிஞ்சுக்க வேண்டிய முக்கிய தகவல்கள்

மும்பை: சிஎஸ்பி எனப்படும் கத்தோலிக் சிரியன் வங்கி வெள்ளிக்கிழமையான இன்று தொடங்கி வரும் 26ம் தேதியான செவ்வாய் வரை அதாவது 3 நாட்கள் (சனி ஞாயிறு விடுமுறை) தனது பங்குகளை வெளியிடுகிறது. கூடுதல் முதலீடு தேவைப்படும் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிட்டு பொதுமக்களிடம் நிதி திரட்ட செபியிடம் விண்ணப்பிக்கும் அந்த வகையில் கத்தோலிக் சிரியன் வங்கி

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2XBKJcc
via IFTTT

No comments:

Post a Comment