மும்பை : தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு இது மிக மோசமான காலம் என்றே கூறலாம். அதிலும் பார்தி ஏர்டெல்லுக்கு இது மிக மிக மோசமான காலமே. ஏற்கனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பால் நிலைகுலைந்த ஏர்டெல்லுக்கு, மத்திய அரசின் கால அவகாசம் சற்றே நிம்மதியை கொடுத்தது. இந்த நிலையில் தற்போது முன்னணி மதிப்பீட்டு நிறுவனமான இக்ரா (ICRA), ஏர்டெல்லின்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Y1T5dh
via IFTTT
No comments:
Post a Comment