திருப்பூர்.. கோவை.. ஈரோடு மக்களின் வாழ்வாதாரமான ஜவுளி தொழிலை வேகமாக பறித்து வரும் வங்கதேசம்

சென்னை: கடந்த ஓராண்டில் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு ரெடிமேட் ஆடைகள் மற்றும் துணிகளை இறக்குமதி செய்வது அதிகரித்துள்ளது. குறைந்த விலையில் வங்கதேச ரெடிமேட் ஆடைகள் மற்றும் துணிகள் குவிவதை தடுக்க முடியாமல் நம்முடைய இந்திய மற்றும் தமிழக ஜவுளி துறையினர் தவித்து வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் ஜிஎஸ்டி வரியை குறிப்பிடலாம். ஜிஎஸ்டி வரி காரணமாக துணிகள்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2XNDdLw
via IFTTT

No comments:

Post a Comment