ஒரு கிலோ பிளாஸ்டிக் ஒரு கிலோ அரிசி.. ஆந்திர எம்.எல்.ஏ ரோஜா அதிரடி..!

சித்தூர்: நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் திட்டம் மெதுவாக தற்போது வேகம் எடுக்க ஆரம்பித்துள்ளது. இதற்கு சிறந்த உதாரணம் ஆந்திராவின் ஆளும் கட்சியான YSR காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு சட்டமன்ற பெண் உறுப்பினர் தான் நடிகை ரோஜா. இவர் தனது தொகுதி மக்களிடம் ஒரு கிலோ பிளாஸ்டிக்கிற்கு பதிலாக ஒரு கிலோ அரிசியை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Kq51jE
via IFTTT

No comments:

Post a Comment