பணியாளர்களை வேலைக்கு சேர்ப்பது, நீக்குவதில் பெரிய நடைமுறை மாற்றம் வருகிறது.. அதிரடி சட்டத் திருத்தம்

டெல்லி: தொழில்துறை தொடர்பான 'தொழிலாளர் கோட்'க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், இந்திய நிறுவனங்கள், ஊழியர்களை, பணிக்கு சேர்ப்பதிலும், பணியை விட்டு நீக்குவதிலும், புதிய நடைமுறையை கையாள வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு காலகட்டத்திற்கும் ஏற்ப, ஒப்பந்த அடிப்படையில், தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த நிறுவனங்களை அனுமதிக்கிறது. 'நிலையான கால வேலைவாய்ப்பு' (fixed-term employment) என்பது ஒரு

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2qo9YTj
via IFTTT

No comments:

Post a Comment