பேடிஎம் பெயரை சொல்லி பெரிய அமெளண்ட் திருட்டு! மெத்தப் படித்தவர் பாக்கெட்டிலேயே கையா..?

குருகிராம், ஹரியானா: வழக்கமாக, நடுத்தர மக்கள், ஏழைகள், அதிகம் படிக்கத் தெரியாதவர்கள் போன்றவர்களைத் தான் ஆன்லைன் திருடர்கள் குறி வைத்து பணத்தைத் திருடுவார்கள். ஆனால் இப்போது டிரெண்ட் மாறிவிட்டது போல. சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் ஒரு ஐஏஎஸ் அதிகாரியிடமே, நைஸாக பேசி, அவர் வங்கிக் கணக்கு விவரங்கள், க்ரெடிட் கார்ட் விவரங்களைக் கேட்டு வாங்கி சுமார் 95,000

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2qGTzJO
via IFTTT

No comments:

Post a Comment