போராட்டத்தில் குதிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள்.. விருப்ப ஓய்வுக்கு கட்டாயப்படுத்துகிறார்கள்..!

டெல்லி: கடந்த சில வருடங்களாகவே தொலைத் தொடர்பு துறைக்கு போராட்ட காலம் தான். அதிலும் ரிலையன்ஸ் ஜியோ வந்ததிலிருந்தே கடும் நஷ்டத்தை கண்டன. அதிலும் அரசு பொதுத்துறையை சேர்ந்த பிஎஸ்என்எல் நிறுவனம் மிக பின்னடைவையே சந்தித்தது. எந்த அளவு எனில் ஊழியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத அளவு நஷ்டம் கண்டது. ஒரு கட்டத்தில் இதையும் சமாளிக்க முடியாத இந்த நிறுவனம், தன்னார்வ ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/34jKMMd
via IFTTT

No comments:

Post a Comment