மும்பை : திவான் ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனம் செய்த கடன் மோசடியின் பலானாக தற்போது இந்த நிறுவனத்தின் மீது திவால் நடவடிக்கை எடுக்க உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த நிலையில் டிஹெஎஃப்எல் நிறுவனத்தினை தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது ஆர்.பி.ஐ. முன்னதாக இந்த வங்கி அல்லாத நிதி நிறுவனம் 30,000 கோடி ரூபாய்க்கும் மேல்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/35k2uiO
via IFTTT
No comments:
Post a Comment