டெல்லி : கடந்த ஒரு வருடமாகவே ஆட்டோமொபைல் துறையை ஆட்டிப்படைத்து வரும் மந்த நிலையால், பல ஆயிரம் ஊழியர்கள் வேலையை இழந்துள்ளனர். எனினும் ஆட்டோமொபைல் துறையில் இன்னும் பிரச்சனை முடிந்தவாறாக இல்லை. இதன் எதிரொலிதான் இந்த வி.ஆர்.எஸ் திட்டம். நாட்டின் முன்னணி வாகன உற்பத்தியாளரான டாடா குழுமத்தினை சேர்ந்த டாடா மோட்டார்ஸ், தன்னார்வ ஓய்வூதிய திட்டத்தினை செயல்படுத்தி
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/34Fa0oJ
via IFTTT
No comments:
Post a Comment