110 பில்லியன் டாலர் இலக்கு.. மத்திய அரசு திட்டமிட்டு வரும் \"புதிய\" அறிவிப்பு..!

அமெரிக்கா சீனா பிரச்சனையால் பல முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனங்கள் தற்போது இந்தியா பக்கம் படையெடுத்து வருகிறது. இதைச் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளவும் இந்தியாவை ஸ்மார்ட்போன் ஏற்றுமதி செய்யும் ஒரு உலகளாவிய தளமாக மாற்றவும் மத்திய அரசு இத்துறை நிறுவனங்களுக்குக் கூடுதல் தளர்வுகளை அறிவிக்க ஆலோசனை செய்து வருகிறது. இந்தியாவில் ஸ்மார்ட்போன் தயாரிக்கும் ஆப்பிள், சாம்சங், ஹூவாய்,

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2EMv4yd
via IFTTT

No comments:

Post a Comment