இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குனரான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, தனது ஏடிஎம் சேவையில் அங்கீகரிக்கப்படாத பண பரிவர்த்தனையிலிருந்து தனது வாடிக்கையாளர்களை பாதுகாக்க உதவும் வகையில் ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்த உள்ளது. சரி அப்படி என்ன செயல்முறை? எப்படி முறைகேடுகளிலிருந்து வாடிக்கையாளர்கள் தப்ப முடியும் என்று கேட்கிறீர்களா? வாருங்கள் அதை பற்றித்தான் இக்கட்டுரையில் பார்க்க போகிறோம்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/37iZ7cO
via IFTTT
No comments:
Post a Comment