2019ஆம் ஆண்டு முடிந்து 2020ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்க அனைவரும் தயாராகி வரும் நிலையில், 2019ஆம் ஆண்டை சற்று திரும்பி பார்க்க வேண்டியுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் மும்பை பங்குச்சந்தையில் ஏற்பட்ட நிலையற்ற தன்மை தான். இந்த வருடம் முழுவதும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த காரணத்தால் 2019ஆம் ஆண்டு மறக்கமுடியாத ஒரு ஆண்டாக அமைந்துள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/369QgtO
via IFTTT
No comments:
Post a Comment