வயசாயிடுச்சுல்ல.. நீங்க 350 பேரும் வீட்டுக்கு போங்க.. கவலையில் காக்னிசண்ட் ஊழியர்கள்..!

பெங்களூரு: ஐடி துறையில் அவ்வப்போது பணி நீக்கம் என்பது சாதாரணமான விஷயம் தான். எனினும் அது இந்த சமயத்தில் இருப்பது தான் மிக கவலையளிக்கும் விதமாகவே உள்ளது. ஏனெனில் ஏற்கனவே நாட்டில் நிலவி வரும் மந்த நிலை காரணமாக, பல துறைகளில் பணி நீக்கம், விருப்ப ஒய்வு என களைகட்டி வருகிறது. இது ஒரு புறம் எனில்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Muwhyc
via IFTTT

No comments:

Post a Comment