சென்செக்ஸ் 40,000 புள்ளிகளைத் தொட்டு விடுமோ..! அச்சத்தில் முதலீட்டாளர்கள்..!

அமெரிக்க சீன வர்த்தகம் தொடர்பான பேச்சுக்கள், ஃபெட் ரேட் முடிவுகள், இங்கிலாந்து தேர்தல் என போதுமான சர்வதேச காரணிகள் இந்திய சந்தைகளை பயமுறுத்திக் கொண்டு இருக்கின்றன. அதே போல, அரசுக்கு வரி வருவாய் குறைந்து இருப்பது, பணவீக்கம் அதிகரித்து இருப்பது, மந்தமான பொருளாதார வளர்ச்சி, வரும் வாரங்களில் வெளி வரும் சில்லறை பணவீக்கம், மொத்த விலை பணவீக்கம்,

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/36q6DlX
via IFTTT

No comments:

Post a Comment