படித்தது சரி தான் வெறும் 5,000 ரூபாய் முதலீட்டில் ஆரம்பித்த சரவணபவன் கடந்த 2017-ம் ஆண்டு கணக்குப் படி சுமாராக 3,000 கோடி ரூபாய் (சரியாக 2,978 கோடி ரூபாய்) வருவாய் ஈட்டும் நிறுவனமாக வளர்ந்து இருக்கிறது. இந்த வளர்ச்சிக்குக் காரணம் யார்..? இந்த ஆண்டு ஜூலை மாதம் 18-ம் தேதி மறைந்த ராஜகோபால் அண்ணாச்சி தான்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/39kwUEz
via IFTTT
No comments:
Post a Comment