5 ஆயிரம் ரூபாய் டூ 3,000 கோடி..! இது அண்ணாச்சியின் வாழ்க்கைக் கதை..!

படித்தது சரி தான் வெறும் 5,000 ரூபாய் முதலீட்டில் ஆரம்பித்த சரவணபவன் கடந்த 2017-ம் ஆண்டு கணக்குப் படி சுமாராக 3,000 கோடி ரூபாய் (சரியாக 2,978 கோடி ரூபாய்) வருவாய் ஈட்டும் நிறுவனமாக வளர்ந்து இருக்கிறது. இந்த வளர்ச்சிக்குக் காரணம் யார்..? இந்த ஆண்டு ஜூலை மாதம் 18-ம் தேதி மறைந்த ராஜகோபால் அண்ணாச்சி தான்.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2MCkTjY
via IFTTT

No comments:

Post a Comment