ஒரு வாரத்தில் ரூ.64,400 கோடி கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..!

இந்தியப் பங்குச்சந்தையும் சரி, முதலீட்டுச் சந்தையும் சரி தொடர்ந்து மோசமான தன்மையிலேயே இருப்பதால் மும்பை பங்குச்சந்தையில் நீண்ட காலமாக நிலையற்ற சூழல் நிலவுகிறது. இதற்கு முக்கியக் காரணம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழிற்துறை வளர்ச்சியில் ஏற்பட்டு உள்ள மந்தமான சூழ்நிலை தான். இதன் எதிரொலியாகவே கடந்த ஒரு வார வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் இருக்கும் டாப்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/37ypDPR
via IFTTT

No comments:

Post a Comment