இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் இந்திய வங்கிகளில் கடந்த சில வருடமாகத் தொடர் மோசடிகள் வெளிவந்த வண்ணமாக உள்ளது. இதிலும் குறிப்பாக விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெஹூல் சோக்சி ஆகியோர் மறக்க முடியாத செய்தியாக அமைந்துள்ளது. இந்தப் பெரும் மோசடிகளுக்குப் பின்பு இந்திய வங்கிகளில் மோசடி குறையும் என்று பார்த்தால் சற்றும் குறையாமல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/39ffusI
via IFTTT
No comments:
Post a Comment