நம் வாழ்க்கையில் எதிர்பாராத தருணங்களில் இன்சூரன்ஸ் பாலிசிகள் தான் நமக்கு கைகொடுக்கின்றன. அதிலும் மிகக் குறைந்த சம்பளம் வாங்கும் மக்களுக்கு இது நிறைவேறாக் கனவாகவே உள்ளது. இவர்களையும் இன்சூரன்ஸ் போட வைக்கும் விதமாக ஜீவன் ஆனந்த் பாலிசி 815-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பாலிசியில் மிகப்பெரிய நன்மையே என்னவென்றால், பாலிசிதாரர்கள் அதற்கு செலுத்த வேண்டியதில்லை.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2EMEPw9
via IFTTT
No comments:
Post a Comment