அடமான சொத்து விற்பனையா.. மாருதியின் முன்னாள் ஊழியரா இப்படி செய்தார்.. பலே கில்லாடி தான்..!

டெல்லி: மாருதி சுசூகி நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜெகதீஷ் கட்டார் மீது மத்திய புலனாய்வுத் துறை மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளது. சரி ஒரு நிர்வாக இயக்குனர் மீது மோசடி வழக்கா? அப்படி என்ன பிரச்சனை என்று கேட்கிறிர்களா, கடன் மோசடி வழக்கு தான். பஞ்சாப் நேஷனல் வங்கியில் 110 கோடி ரூபாய் அளவில் மோசடி

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2rrUYnI
via IFTTT

No comments:

Post a Comment