இரண்டாவது நாளாக முடங்கியுள்ள ஆன்லைன் சேவை.. கடுப்பில் ஹெச்டிஎஃப்சி வாடிக்கையாளர்கள்..!

டெல்லி: நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஹெச்டிஎஃப்சி தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஹெச்.டி.எப்.சி வங்கியின் ஆன்லைன் சேவை இரண்டாம் நாளாக முடங்கியுள்ளது. இதனால் வடிக்கையாளர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஹெச்.டி.எப்.சி வங்கியின் நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் சேவை திங்கட்கிழமை காலை முதல் தொழில்நுட்பக் கோளாறின் காரணமாக சரி வர இயங்கவில்லை.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2RlJSeI
via IFTTT

No comments:

Post a Comment