ஸ்டெர்லைட் ஆலை மூடல் எதிரொலி.. காப்பர் இறக்குமதியாளராகும் இந்தியா..!

மும்பை: அடிப்படை உலோகங்களை இறக்குமதி செய்து வரும் இந்தியா, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் அதிகளவில் காப்பரையும் இறக்குமதி செய்து வருவதாக கேர் ரேட்டிங்க்ஸ் தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் இரண்டாம் பாதியில் உலோகங்களின் பார்வை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது கேர் மதிப்பீட்டு நிறுவனம். இந்தியாவின் சுத்திகரிக்கப்பட்ட காப்பர் உற்பத்தியும் 450 கிலோடன்னாக இருக்கும் என்றும், இது

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/34O4sYQ
via IFTTT

No comments:

Post a Comment