இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் தரும் நகரங்களின் பட்டியலில் பெங்களூருவிற்கு முதலிடம் கிடைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஐடி துறையின் வளர்ச்சியினாலே அதிக சம்பளம் பெங்களூருவில் கொடுக்கப்படுகிறதாம். அதிலும் நாட்டிலேயே அதிக சம்பளம் வழங்கும் துறையாகவும் ஐடி துறை உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. ஐஎம்எஃப் எச்சரிக்கை..!
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/39eCx7h
via IFTTT
No comments:
Post a Comment