வங்கி கணக்கு,கேஒய்சியில் மதம் தேவையில்லை.. ஆதாரமற்ற வதந்திகளை நம்பாதீர்கள்.. ராஜிவ் குமார்..!

டெல்லி: நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிதி சேவைகள் துறையின் செயலாளராக நியமிக்கப்ப்பட்டவர் தான் ராஜிவ் குமார். இவர் கடந்த சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வங்கி கணக்குகள் மற்றும் கே.ஒய்.சி நோக்கங்களுக்காக இந்திய குடிமக்கள் தங்கள் மதத்தை அறிவிக்க வேண்டும் என்ற ஆதாரமற்ற வதந்திகளை மறுத்துள்ளார். இந்திய வங்கிகள் வைப்புத் தொகையாளர்களையும் தங்கள் வாடிக்கையாளர்களையும், தங்கள் மதத்தை

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Q8RZZR
via IFTTT

No comments:

Post a Comment