சட்டப் போராட்டத்தில் வெற்றி.! மீண்டும் டாடா குழும தலைவராகும் சைரஸ் மிஸ்த்ரி..!

இந்தியாவின் பழம் பெரும் பெரிய வியாபார நிறுவனங்களில் ஒன்று டாடா குழுமம். இந்தியாவில் கம்ப்யூட்டர் முதல் கடல் உப்பு வரை பல வியாபாரங்களில் ஈடுபட்டு கல்லா கட்டும் பெரு நிறுவனம். கடந்த 2012-ம் ஆண்டில் டாடா குழுமத்தின் முகமாகப் பார்க்கப்பட்ட ரத்தன் டாடா, தன் அன்றாட பணிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ரத்தன் டாடா ஓய்வு

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/38ZovWS
via IFTTT

No comments:

Post a Comment