அதிர வைக்கும் ஏடிஎம் திருட்டுகள்.. எப்படி எல்லாம் பணத்தை திருடுறாங்கய்யா.. எச்சரிக்கையா இருங்க.!

கொல்கத்தா : ஜாதவ்பூர் பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர், கடந்த மூன்று நாட்களில் தங்களது வங்கிக் கணக்குகளில் இருந்து பெரும் தொகையை இழந்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் வளர்ந்து வரும் அதே காலகட்டத்தில், இது போன்ற மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. நாளூக்கு நாள் அதிகரித்து வரும் இதுபோன்ற மோசடிகளில் இருந்து, மக்கள் எப்படித்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2OOsWvC
via IFTTT

No comments:

Post a Comment