டெல்லி: தொலைத் தொடர்பு துறையில் நிலவி வரும் பிரச்சனைகளை நீக்க, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது கட்டணத்தை கடந்த சில வாரங்களுக்கு முன்பு உயர்த்தின. அதிலும் சில நிறுவனங்கள் 40 சதவிகிதம் வரை கட்டணத்தை உயர்த்தின. இதனால் தாங்கள் நஷ்டத்திருந்து மீள முடியும் என்றும் ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தின.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2MgFKsK
via IFTTT
No comments:
Post a Comment