மக்களுக்கு அடுத்த அடி... ரயில் டிக்கெட் விலை உயர்வா..?

இந்தியா போன்ற வளரும் நாட்டில், பொது போக்குவரத்துக்களை நம்பித் தான், கோடிக் கணக்கான மக்கள் தங்கள் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு இருக்கிறார்கள். சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத் போன்ற மாநகரங்கள் தான், நடுத்தர ஏழைகள் மற்றும் எளிய மக்கள் படித்து முடித்துவிட்டு, வேலைக்காக தஞ்சம் புகும் சரணாலயங்கள். பல சமயங்களில் இங்கேயே தங்கி செட்டிலும் ஆகிவிடுவார்கள்.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2SBkHWa
via IFTTT

No comments:

Post a Comment