எங்கள் பணம் எங்கே..? மத்திய அரசிடம் குரல் உயர்த்தும் மாநிலங்கள்..!

டெல்லி: சில வருடங்களுக்கு முன், இந்தியாவின் மிகப் பெரிய சாதனையாக பார்க்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி தற்போது மத்திய அரசுக்கே பெரிய குடைச்சலைக் கொடுக்கத் தொடங்கி இருக்கிறது. இத்தனை நாளாக மத்திய அரசின் ஆலோசனைகளைப் பின்பற்றி வந்த மாநிலங்கள் கூட, தற்போது தங்களுக்கான உரிமையை (ஜிஎஸ்டி நஷ்ட ஈட்டுத் தொகையை) உரக்கச் சொல்லிக் கேட்கத் தொடங்கி

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2RogaWj
via IFTTT

No comments:

Post a Comment