மக்களே உஷாரா இருங்க.. மத்திய அரசு உதவிகளை வாங்கித் தருவதாக கூறி.. ஜன் தன் கணக்குகளில் மோசடி!

டெல்லி: வளர்ந்து வரும் தொழில்நுட்பம் என்பது நமக்கு வளர்ச்சிக்கான முதுகெலும்பாகவும், முன்னேற்றத்தின் வரபிரசாதமாகவும் இருக்கிறது என்றால் அது மிகையல்ல. ஆனால் அதே சமயம் அதே தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆன்லைன் சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் 10 நிமிடத்திற்கு ஏதேனும் ஒரு சைபர் குற்றங்கள் நடப்பதாக சில அறிக்கைகள் கூறுகின்றன. அதை உறுதிப்படுத்தும் விதமாகவே நாளுக்கு நாள்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/35JxDNe
via IFTTT

No comments:

Post a Comment