கடன் கொடுக்க நாங்க ரெடியாதான் இருக்கோம்.. வாங்கத்தான் ஆளைக் காணோம்.. எஸ்பிஐ கவலை!

பிரதமர் மோடியின் 5 டிரில்லியன் டாலர் இலக்கை அடைய, முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். முதலீடுகள் இல்லாவிட்டால் பொருளாதார இலக்கை அடைவது சாத்தியமில்லை என்று எஸ்பிஐ தலைவர் கூறியுள்ளார். அதுவும் தற்போதைய பொருளாதார நிலையில் முதலீடுகளை அதிகாரிக்காவிட்டால், இந்தியாவின் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலராக அதிகரிப்பது கஷ்டம் தான் என எஸ்பிஐ தலைவர் கூறியுள்ளார். இதற்காக தொழில்துறை தலைவர்களை

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2SkXd7d
via IFTTT

No comments:

Post a Comment