ஜிஎஸ்டி வரி வசூல் இலக்கை உயர்த்திய மத்திய அரசு..!

டெல்லி: இனி வரும் நான்கு மாதங்களுக்கு ஜிஎஸ்டி வசூல் 1.1 லட்சம் கோடி ரூபாயாக இலக்கு நிர்ணயித்துள்ளது மத்திய அரசு. இது குறித்து வருவாய் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜிஎஸ்டி வரி வசூல் இலக்கை மத்திய அரசு 1.1 லட்சம் கோடி ரூபாயாக மத்திய அரசு உயர்த்தியுள்ளதாக வருவாய் துறை செயலாளரான அஜய் பூஷன் பான்டே தெரிவித்துள்ளார்.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/34BEU0n
via IFTTT

No comments:

Post a Comment