உபர்-ன் கதி என்ன..? மொத்தமாக வெளியேறினார் டிராவிஸ்..!!

ஒரு காலத்தில் டாக்ஸி என்பது மிகவும் ஆடம்பர சேவையாகவும் பணக்காரர்களுக்கு மட்டுமானதாக இருந்தது நாம் யாரும் மறந்திருக்க முடியாது. சொல்லப்போனால் வெளிநாட்டில் இருந்து திரும்பி வரும் இந்தியர்களும், வெளிநாட்டு பயணிகளும் மட்டும் தான் இந்தக் கார் டாக்ஸியை பயன்படுத்துபவர்களாக இருந்தனர். ஆனால் இன்று யார் வேண்டுமானாலும் எவ்வளவு பெரிய கார் வேண்டுமானாலும் டாக்ஸியாகப் பெற முடியும், அதுவும்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/35TQTaS
via IFTTT

No comments:

Post a Comment