ஹெச்டிஎஃப்சி வங்கியின் அடுத்த சி இ ஓ-வை கண்டு பிடிக்க தனி குழு..!

இந்தியாவில் ஹெச் டி எஃப் சி வங்கி தொடங்கப்பட்டதில் இருந்தே, ஆதித்யா பூரி தான் நிர்வாக இயக்குர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரியாக பதவியில் இருந்து வருகிறார். வரும் அக்டோபர் 2020 வரை ஆதித்யா பூரி தான் சி இ ஓ மற்றும் நிர்வாக இயக்குநராக இருப்பார். இவருக்குப் பிறகு யார் என்பதில் தான் சிக்கல். கடந்த

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2XWyvem
via IFTTT

No comments:

Post a Comment