டெல்லி: காப்பர் உற்பத்தியில் கணிசமான அளவை தன்னகத்தே கொண்டிருந்த இந்தியா, நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதத்தில் 6.4 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதாக கூறப்படுகிறது. நாட்டில் நிலவி வரும் மந்த நிலையாலும் காப்பர் உற்பத்தி கணிசமான அளவு குறைந்துள்ளது. இதோடு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதன் விளைவின் காரணமாகவும், நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் காப்பர்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2sg1Bd0
via IFTTT
No comments:
Post a Comment