பங்குகளுக்கு எதிராகக் கடன்.. சிக்கிக்கொண்ட பெரிய தலைகள்..!

கடந்த 18 மாதத்தில் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களும், உலக நிதியியல் சந்தையும் ஒரு வித்தியாசமான பிரச்சனையைக் கையாள முடியாமல் தவித்து வருகிறது. பல முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் தங்களது சொந்த நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இருந்தே வெளியேற்றப்படுகிறார்கள் இதற்கு முக்கியமான காரணம் அவர்கள் நிறுவனப் பங்குகளுக்கு எதிராகக் கடன் வாங்கியதும் அதைத் திருப்பிச் செலுத்தாததும் தான். இப்படிச் சிக்கிக்கொண்ட, சிக்கிக்கொண்டுள்ள பெரிய தலைகள் யாரென்று இப்போது பார்ப்போம்.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2sCQlaF
via IFTTT

No comments:

Post a Comment