சந்தையின் ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்து அதிகமாகவே இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு வரை 41,500 புள்ளிகளுக்கு மேல் நல்ல ஏற்றம் கண்டு கொண்டிருந்த சென்செக்ஸ், இன்று 40,500 புள்ளிகளுக்கு நெருக்கமாக வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இது போன்ற ரிஸ்கான நேரங்களில் சந்தையில் நேரடியாக முதலீடு செய்வதை விட, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து நல்ல லாபம் பார்க்கலாம்.
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/38pN66G
via IFTTT
No comments:
Post a Comment