நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று ஜிஎஸ்டி கூட்டம்.. வரி உயருமா..?

வரி வருவாயில் ஏற்பட்டுள்ள சரிவை ஈடு செய்யப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடக்கும் 38வது ஜிஎஸ்டி அமைப்பு மாநாட்டில் பல்வேறு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை உயர்த்த உள்ளதாக எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இன்று நடக்கும் கூட்டத்தில் ஜிஎஸ்டி கூட்டத்தில் முக்கியப் பொருட்கள் மீதான வரி நிலவரம், ஜிஎஸ்டி

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Z9rOX7
via IFTTT

No comments:

Post a Comment