சுய ரூபம் காட்டும் ஏர்டெல்..! குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டங்கள் கூட பயங்கர விலை ஏற்றம்..!

டெல்லி: இந்திய டெலிகாம் துறையில், ரிலையன்ஸ் ஜியோவின் வரவுக்குப் பிறகு, ஒட்டு மொத்த இந்திய டெலிகாம் துறையே பயங்கரமாக மாற்றம் கண்டன. ஒரு கட்டத்தில் ஏர்டெல் மற்றும் வொடாபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள், மூன்று மாத காலத்துக்குள் முறையே 23,000 கோடி மற்றும் 50,000 கோடி நஷ்டம் என கண்ணீர் வடித்தார்கள். சரி இதுவரை, வாடிக்கையாளர்களைப் பிடிக்க

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2MEdP6o
via IFTTT

No comments:

Post a Comment