தவறான தகவலை வழங்கிய பேங்க் ஆப் பரோடா.. ஆர்பிஐ மதிப்பீட்டில் கண்டுபிடிப்பு..!

மும்பை: பேங்க் ஆப் பரோடா கடந்த 2018 - 2019ம் நிதியாண்டில் வாராக்கடன் தொகையில் 5,250 கோடி ரூபாயை குறைத்து காட்டியுள்ளது, ரிசர்வ் வங்கியின் கணிப்பில் தெரிய வந்துள்ளது. இது குறித்து பேங்க் ஆப் பரோடா வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2018 - 2019ம் நிதியாண்டிற்கான மொத்த வாராக்கடன் கடன் தொகையில் 5,250 கோடி ரூபாயும், நிகர

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2PFYEM7
via IFTTT

No comments:

Post a Comment