மும்பை : இந்தியாவில் கடனை வாங்கிவிட்டு அவற்றை கட்டாமல் வெளி நாடுகளுக்கு தப்பி செல்லும் ஊழல் பேர்வழிகளுக்கு பதில் கொடுக்கும் விதமாக தற்போது மும்பை சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அப்படி என்ன தீர்ப்பு என்று கேட்கிறீர்களா? பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஊழல் புகழ் நிரவ் மோடியை பொருளாதார குற்றவாளியாக அறிவித்துள்ளது தான். பிரபல
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/38aWPOs
via IFTTT
No comments:
Post a Comment