இந்தியாவில் பலதரப்பட்ட வீட்டுக்கடன் சேவைகளை அளிக்கும் மிகப்பெரிய நிறுவனமான ஹெச்டிஎப்சி, நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் சந்தையில் தானும் பங்கெடுக்க வேண்டும் எனத் திட்டமிட்டு எந்தொரு வங்கியும் எடுத்திடாத ஒரு முடிவை எடுத்துள்ளது. இது சக தனியார் நிறுவனங்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. ஹெச்டிஎப்சி நிறுவனம் டெக்னாலஜி ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் வருடம் 100 கோடி ரூபாய் அளவிலான
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Ryji1r
via IFTTT
No comments:
Post a Comment