அதானி அதிரடி.. ஆந்திராவில் ரூ.13, 000 கோடி முதலீடு..!

இந்தியாவின் மிகமுக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான கெளதம் அதானி தனது அதானி போர்ட்ஸ் மற்றும் SEZ நிறுவனத்தின் வாயிலாக ஆந்திராவில் சுமார் 13, 000 கோடி ரூபாய் முதலீடு செய்து ஒரு தனியார் துறைமுகத்தைக் கைப்பற்ற முடிவு செய்துள்ளார். ஏற்கனவே இந்நிறுவனத்தின் பல துறைமுகங்கள் இருக்கும் நிலையில் புதிதாக முதலீடு செய்து தனது வர்த்தகம் மற்றும் ஆதிக்கத்தை இத்துறையில் மேம்படுத்த முடிவு செய்துள்ளார் அதானி.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/36z1yrN
via IFTTT

No comments:

Post a Comment