அச்சச்சோ.. பேங்க் ஆப் பரோடா நிகரநஷ்டம் ரூ.1,407 கோடியா..!

மும்பை: பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் 1,407 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகரித்த மோசமான கடன்கள் காரணமாக இந்த நஷ்டம் அதிகரித்ததாக இவ்வங்கி தெரிவித்துள்ளது. 18 ஆய்வாளர்களின் ப்ளும்பெர்க் கருத்து கணிப்புப் படி, 683.4 கோடி ரூபாய் லாபத்தை கணித்த நிலையில், இந்த

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/38I3krq
via IFTTT

No comments:

Post a Comment