ரூ.15 லட்சம் வீட்டு வாடகையா.. போதும்டா சாமி.. உங்க சேவையே வேண்டாம்.. திரும்ப அழைத்த மத்திய அரசு..!

டெல்லி: ஆஸ்திரியாவுக்கான இந்திய தூதர் ரேணு பால், அங்கு 15 லட்சம் ரூபாய் மாத வாடகைக்கு ஒரு வீட்டில் தங்கி வந்துள்ளார். மேலும் ரேணு பால் அரசின் நிதியை முறைகேடாகவும், தவறாகவும் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் இந்தியாவுக்கு திரும்ப அழைக்கப்பட்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையை மத்திய வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2rGtN8O
via IFTTT

No comments:

Post a Comment