ஒன்றல்ல, இரண்டல்ல 15,000 ஊழியர்கள் ராஜினாமா.. ஆக்சிஸ் வங்கியில் என்ன நடக்கிறது?

மும்பை: கடந்த சில மாதங்களில், குறைந்தது 15,000 ஆக்சிஸ் பேங்க் ஊழியர்கள் ராஜினாமா செய்துள்ளனர். நடுத்தர மற்றும் கிளை அளவிலான நிர்வாகிகள் இவ்வாறு ராஜினாமா செய்தவர்களில் கணிசமானோராக உள்ளனர். சீனியர் மட்டத்திலும் சிலர் ராஜினாமா செய்துள்ளனர். ஆனால் பெரும்பாலான ராஜினாமாக்கள் வாடிக்கையாளர்களுடனான முக்கிய தொடர்பு புள்ளிகளாக கருதப்படும், கிளை அளவிலான நிர்வாகிகள் மட்டத்தில் நடந்துள்ளது. இது வாடிக்கையாளர்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2T8Qmyj
via IFTTT

No comments:

Post a Comment