எச்சரிக்கை.. ஒரு இந்திய நிறுவனத்தின் மீது ஹேக்கர்கள் வாரத்துக்கு 1565 தாக்குதல் நடத்துகிறார்களாம்!

டெல்லி: இந்திய நிறுவனங்கள் அதிகளவில் ஹேக்கர்களால் இலக்கு வைக்கப்படுவதாக ஒர் ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. அதுவும் எந்த அளவுக்கு எனில், வாரத்தில் ஒரு இந்திய நிறுவனத்தின் மீது 1565 முறை தாக்குதல் நடத்தப்படுகிறதாம். இது கடந்த ஆறு மாதத்தில் ஒரு நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட சராசரியான தாக்குதலாம். உலகளவில் கூட ஒரு நிறுவனத்தின் மீது சராசரியாக 474

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2U1sT2q
via IFTTT

No comments:

Post a Comment