ஐசிஐசிஐ பேங்க்-ன் டிசம்பர் 2019 காலாண்டு முடிவுகள் இன்று வெளியாகி இருக்கின்றன. ஐசிஐசிஐ பேங்கின் வரிக்குப் பிறகான லாபம் (PAT - Profit After Tax) 4,146 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறதாம். இது கடந்த காலங்களில் இல்லாத வரலாற்று உச்சம் என, கார்ப்பரேட் டேட்டாபேஸ் நிறுவனமான ஏஸ் ஈக்விட்டி சொல்லி இருக்கிறது. ஆன்லைன்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/30VbSs0
via IFTTT
No comments:
Post a Comment